சமுதாய அரசியல் பிரமுகர்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் - பொருளாளர்.திரு.இராமராஜ் பேச்சு.
கழகங்களில் கம்பளத்தார்களின் நிலை பாராட்டுக்குறியதா? பரிதாபத்திற்குறியதா? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் பங்கேற்றுப்பேசிய சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர்.திரு.ராமராஜ் அவர்கள் சமுதாய அரசியல் பிரமுகர்கள் தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...