🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஓரணியில் திரண்டு DNT-யை ஒன்றுபட்டு வென்றெடுப்போம்: தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.இராமராஜ் பேச்சு.

சமுதாய அமைப்புகளும், தலைவர்களும் ஒன்றிணைந்து DNT-குறித்தான விழிப்புணர்வையும், போராட்டங்களையும் முன்னெடுத்து முழுமையான DNT சலுகைகளை பெற்றிட முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளார், இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.இராமராஜ் அவர்கள்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved