என்றும் நினைவுகளிலிருந்து நீங்காத தலைவர் திரு.சங்கையா நாயக்கர்: திரு.காசிராஜன் புகழாரம்:
சமுதாயத்தில் பல தலைவர்களுடன் பழகியதில் தனது சமுதாயபணியாளும், எளிமயாளும் என்றும் நீங்காத நினைவுடன் நிறைந்திருக்கும் தலைவர் திரு.அ.சங்கையா நாயக்கர் என்று காணொளி நினைவஞ்சலி கூட்டதில் திரு.அ.காசிராஜன் புகழாரம்.