🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் செல்வாக்கை சமுதாயத்திற்காகவே பயன்படுத்தியவர் திரு.சங்கையா!- திரு.மலைராஜன் புகழாரம்.

அரசியலில் தனக்கிருந்த செல்வாக்கை சமுதாய நலனுக்கே பயன்படுத்தி மாவீரன் கட்டபொம்மனுக்கு தபால்தலை, மாவட்டம் அமையபாடுபட்டவர் திரு.சங்கையா நாயக்கர் என்றும், பலருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தந்ததாகவும் இராஜகம்பள மகாஜனசங்கத்தின் பொருளாளர் திரு.சங்கையா நாயக்கர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் திரு.மலைராஜன் அவர்கள்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved