அந்தியூர் தொட்டிய நாயக்கர் எழுச்சி மாநாட்டை வெற்றிபெறச் செய்வோம்! பொதுச்செயலாளர் திரு.செந்தில்குமார் பேச்சு.
பல்நூற்றாண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய இராஜகம்பளத்தார் சமுதாயம், மக்களாட்சி தேர்தல் அரசியலில் முதல்படியில் கூட அடியெடுத்து வைக்காமல், அதிகாரத்தின் எல்லைகளுக்கப்பால் வெகுதொலைவில் இருப்பது வேதனையானது. அதிகாரத்தை இச்சமுதாயம் வென்றெடுக்க தொட்டிய நாயக்கர் அரசியல் எழுச்சி மாநாடு முதல்படியாக இருக்கட்டும், அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட அந்தியூரில் குவிய அழைப்பு...