சொந்தங்கள் அனைவரும் தொட்டிய நாயக்கர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்க வேண்டும்! திரு.ராதகிருஷ்ணன் பேச்சு.
அந்தியூரில் நடைபெறும் தொட்டிய நாயக்கர் அரசியல் எழுச்சி மாநாட்டில் சமுதாய சொந்தங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சென்னை, வீரபாண்டிய இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் அழைப்பு.