தந்தைப்பெரியாரின் இடஒதுக்கீடு கொள்கையே தேவை! - TNPSC முன்னாள் உறுப்பினர் Dr. பன்னீர்செல்வம்!
மராத்தா இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு குறித்து சீர்மரபினர் நலசங்கம் சார்பில் 12.05.2021 அன்று நடத்திய இணையவழி கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர்.பன்னீர்செல்வம் அவர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல அம்சங்களை பட்டியலிட்டு பேசினார். முழுவிபரம் வீடியோவில்...