சமூகநீதிக்காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு கம்பளத்தாரின் புகழஞ்சலி - பகுதி-1
இந்திய துணைக்கண்டத்தின் பெருங்கொண்ட சமூகமான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, டிஎன்டி சமூகங்களை உள்ளடக்கிய இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (OBC) இரண்டாயிரம் ஆண்டுகாலமாக மறுக்கப்பட்டு வந்த கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்று, 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி, இன்று நம்மைப்போன்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் வாழ்வில் ஒளிஏற்றி வைத்த முன்னாள் பாரதப்பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா, தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட டிஎன்டி சமூகங்களுடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட 115 சமூகங்கள் சார்பில் காணொளி வாயிலாக 25.06.2021 மாலை நடைபெற்றது. அதன் முதல் பகுதி வீடியோவில்.