🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீடு கடந்து வந்த பாதை!- மா.பெ.பொ.கட்சியின் திரு.வாலாசா வல்லவன் பேச்சு!

சமூகநீதிக்காவலரும், இந்திய மேனாள் பிரதமருமான மறைந்த திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளை ஒட்டி தொட்டிய நாயக்கர்- சீர்மரபினர் நலச்சங்கம் உள்ளிட்ட 115 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகநீதி கருத்தரங்கில் கலந்துகொண்டு மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக்கட்சியின் முன்னனி தலைவர் திரு.வாலாசா வல்லவன் அவர்கள் கலந்துகொண்டு இடஒதுக்கீடு குறித்த நெடிய வரலாற்றை விளக்கிப்பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved