🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழ்தேச மக்கள் முன்னனி சீர்மரபினர் உரிமைக்கு துணைநிற்கும்!-தோழர் பாலன் உறுதி!

சமூகநீதிக் காவலர் மறைந்த பாரதப்பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு தொட்டிய நாயக்கர் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த சமூகநீதிக் கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழ்தேச மக்கள் முன்னனி பொதுச்செயலாளர் தோழர் பாலன் அவர்கள், இடஒதுக்கீடு பிரச்சினையில் சீர்மரபின பழங்குடிகளுக்கு உரிய நீதி கிடைக்க தோள்கொடுப்போம் என்று உறுதியளித்தார்.அவர் பேச்சின் சாரம்சம் வீடியோவில்...



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved