🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உழவுத்தொழில் சிதைந்துவிட்ட நிலையில் இடஒதுக்கீடு கட்டாயம்!- தோழர்.தியாகு பேச்சு-2

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினரை உள்ளடக்கிய 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் இணைந்து நடத்திய "சமூக நீதிக்கருத்தரங்கம்" தொடர்ந்து பல அமர்வுகளாக நடைபெற்று வருகிறது.  இதில் பேசிய தோழர் தியாகு, புதிய பொருளாதாரக்கொள்கை, தனியார் மயமாக்கள், சுற்றுப்புற சூழல்களால் விவசாயம் நலிந்துவிட்ட சூழலில் இடஒதுக்கீட்டின் தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். அவர் பேச்சின் முதல்பகுதி வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved