முதல் சுதந்திரப்போரை நடத்தியது ஆதிகுடிகளான DNT-சாதியினரே!- வழக்கறிஞர் அஜிதா பேச்சு!
தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்று வரும் தொடர் சமூகநீதிக்கருத்தரங்கில் பேசிய வழக்கறிஞர்.அஜிதா, தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாயங்கள் நடத்தியத முதல் சுதந்திரப்போரே, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...

