பற்றி எரிந்த இடஒதுக்கீடு போராட்டம்!
நேற்று (18.07.2021) ஞாயிற்றுக்கிழமை வன்னியர் உள்இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொட்டிய நாயக்கர், வேட்டுவ கவுண்டர், கள்ளர், மறவர் உள்ளீட்ட 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் உருவாக்கியுள்ள "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் தமிழகம் எங்கும் முன்னால் முதல்வர் எடப்பாடி திரு.க.பழனிசாமி அவர்களின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது.