🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமைப்பாக அணிசேர்ந்து செயல்பட்டால் சமூக அநீதியை வெல்லலாம்! - தோழர்.தியாகு

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபின பழங்குடிகளை உள்ளடக்கிய 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து நடத்திய சமூகநீதிக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தோழர்.தியாகு அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பல கோரிக்கைகளை இனக்கப்படுத்துவது எளிதாகும் என்று கூறினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved