பாலாஜி மெடிக்கல்ஸ் இல்ல இணையேற்பு விழா!
நாமக்கல் மாவட்டம், கண்ணூர்பட்டி - தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவரும் நாமக்கல் ஸ்ரீ பாலாஜி மெடிக்கல்ஸ் மற்றும் சன் பார்மா மொத்த மருந்து வினியோகஸ்தருமான திரு.R.முத்துச்சாமி - திருமதி.M.கோபிகா ஆகியோரின் அன்புச் செல்வனும், சேலம், ஸ்ரீ பாலாஜி பார்மா ஏஜென்சி உரிமையாளருமான செல்வன். M.ரவிசங்கர் B.Sc (Agri) - நாமக்கல் மாவட்டம், க.பாப்பிநாயக்கன்பட்டி திரு.R.எர்ரப்பன் - திருமதி.E.இந்திராணி ஆகியோரின் குமாரத்தியும், நாமகிரிப்பேட்டை வேளாண்துறை இளநிலை உதவியாளருமான E.ரம்பா B.Tech (Agri) ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு இன்று (31.05.2023) மாலை நாமக்கல் அருகேயுள்ள பொம்மைக்குட்டை மேடு ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, அக்கமாபாளையம் சரவணன், மனோகர், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், தொழிலதிபர் துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.