இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளர்கள் இல்ல மணவிழா
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளர்கள் இல்லத்திருமண வரவேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) மாலை நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதன் விவரம் வருமாறு,
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளர்களான ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொண்டாமுத்தனூர் Dr. K.R.ரங்கராஜ் (Chairman, Unique Public School & Unique International School, Ooty) அவர்களின் சகோதரர் திரு.K.R.லோகுராஜ் – திருமதி.லதா அவர்களின் அன்புமகள் K.L. ஆர்த்தி B.E., - நாமக்கல் திரு.BN.தங்கவேல் – திருமதி B. செல்வமணி ஆகியோரின் அன்புமகன் T.S. சௌமி பிரசாத் B.E., ஆகியோரது திருமண வரவேற்பு ஞாயிற்றுக்கிழமை மாலை (12.04.2026) 6 மணியளவில் ‘நாமக்கல் பில்டர்ஸ் மஹால்” திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் திரு.செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் திரு.மு.பழனிச்சாமி, துணைத் தலைவர் திரு.நாராயணசாமி, தொழிலதிபர் திரு. எ.துரைசாமி, திரு.ஆர்.ஆறுமுகச்சாமி, திரு.மு.சரவணன், சர்வேயர் திரு.துரைசாமி, பிடிஓ திரு.மு.நாகப்பன், திரு.பூபதி, திரு.மணி, திரு.எர்ரப்பன், திரு.இரவி, திரு.ராஜு, திரு.முத்துச்சாமி, திரு.பிரபு, திரு.முருகேசன், திரு.ஜே.எம்.பழனியப்பன், திரு.நம்பிராஜ், திரு.டி.எம்.சந்தோஷ், மெடிக்கல் திரு.முத்துச்சாமி உள்ளிட்ட சங்க நன்கொடையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

