பவானி.திரு.எஸ்.வெங்கடாசலம் இல்ல திருமண வரவேற்பு விழா - நல்வாழ்த்துகள்
ஈரோடு மாவட்டம், பவானி ஒன்றியம், ஆலத்தூர் அ.இ.அ.தி.மு.க. கிளைக்கழக செயலாளரும், பவானி நிலவள வங்கி இயக்குனரும், ஆலத்தூர் ஊராட்சி மன்ற மு.துணைத்தலைவருமான திரு.எஸ். வெங்கடாசலம், B.Com., - திருமதி.வெ.ராதாமணி தம்பதியினரின் மகன் செல்வன்.Dr.V.R.தினேஷ் குமார், M.B.B.S ., சென்னநாயக்கனூர், திரு.என்.பொன்னுசாமி-திருமதி.பி.ஜோதிமணி தம்பதியினரின் மகள் செல்வி.P.நந்தினி, B.Tech., M.B.A., ஆகியோரது திருமண வரவேற்பு விழா பவானி-கவுந்தப்பாடி சாலை, சேவாக்கவுண்டனூர் சக்தி திருமண மண்டபத்தில் (27.10.2020) செவ்வாய்கிழமை, மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
இவண், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.