தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம் • ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம்
விளம்பரங்கள்
காலமானார் -கோவை.ஈச்சனாரி- திருமதி.ஜெயலட்சுமி முத்துவேல்

காலமானார் -கோவை.ஈச்சனாரி- திருமதி.ஜெயலட்சுமி முத்துவேல்

Admin 13 Jun 2020 | 05:32 PM
பகிர்:

சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகரும், தொழிலதிபருமான Rtn.CHF.திரு.முத்துசாமி அவர்களின் சகோதரியும், கோவை, ஈச்சனாரி ஊர்நாயக்கர் திரு.சின்னுசாமி அவர்களின் மகளும், கோவை, ஐ.ஜி.அலுவலக கண்காணிப்பாளருமான திரு.முத்துவேல் அவர்களின் துணைவியார் திருமதி.ஜெயலட்சுமி அவர்கள் இன்று (13.06.2020) காலை கோவை-ஈச்சனாரியில் காலமானார் என்பதை அழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்:

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Kovai-Mrs.Jayalakshmi Muthuvel
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண