தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.திரு.S.மல்லுசாமி

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.திரு.S.மல்லுசாமி

Senthilkumar 14 Jun 2020 | 04:02 PM
பகிர்:

அமரர்.திரு.S.மல்லுசாமி

இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி:-

 வாழ்ந்தவர்கள் கோடி......

மறைந்தவர்கள் கோடி........   

 எளிமையியின்  சிகரமாய்  பாசத்தின் புகழிடமாய் ....

என்றும் சமுதாய மக்களின் மனதில் நிற்பவர்...

பாஞ்சை கோவில் முன் மண்டபம் அமைவதற்கு   அயராது பாடுபட்ட பண்பாளர்.

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு முன்னாள் செயலாளர், அமரர். திரு.S. மல்லுச்சாமி (Rtrd. Sub Registrar)  அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில்...   

என்றும் உங்கள் நினைவுகளுடன்....

அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு, பாஞ்சாலங்குறிச்சி.


தகவல் உதவி: திரு.செந்தில்குமார், பொதுச்செயலாளர், ஆலயக்குழு.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Tribute to Mr.s.Mallusamy
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண