கண்ணீர் அஞ்சலி - பொள்ளாச்சி திரு.S.மாணிக்கராஜ்
பொள்ளாச்சி வட்டம், மண்ணூர் கிராமம், மதிமுக பிரமுகரும், சிறந்த சமுதாயப் பற்றாளருமான திரு.S.மாணிக்கராஜ் அவர்கள் நேற்று (21.06.2020) மதியம் திடீரென காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்.
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.