தெய்வத்திரு.K.ரங்கசாமி (Rtrd.D.S.P) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
நாமக்கல், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளையின் செயலாளராகவும், சிறந்த நிர்வாகியுமாக திகழ்ந்த திரு.K.ரங்கசாமி (Rtrd.D.S.P) அவர்களின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரு.ரங்கசாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.