பொள்ளாச்சி. திரு.M.விஜயகுமார் இயற்கை எய்தினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, வக்கம்பாளையம் திரு.M.விஜயகுமார் ( வயது-58) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (07.02.2021) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.