காலமானார் திரு.அப்பணன் அவர்கள்
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகரும், நன்கொடையாளருமான ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.அப்பணன் அவர்கள் இன்று (27.04.2021) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறைந்த திரு.அப்பணன் அவர்களின் நல்லடக்கம் நாளை (28.04.2021) காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சங்கத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.
www.thottianaicker.com