🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எட்டையபுரம் 41-வது பட்டத்து ராஜா காலமானார்-கண்ணீர் அஞ்சலி!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தின் 41-வது பட்டத்து இராஜா திரு.தங்கசுவாமி ராஜா நேற்று (01.05.2021) இரவு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved