சாப்டூர் ஜமீன்தார் திரு.பெரியராஜா காலமானார்.
மதுரை மாவட்டம் சாப்டூர் ஜமீன்தார் திரு.பெரியராஜா (எ) சதுரகிரி நாகய்யசாமி காமைய நாயக்கர் அவர்கள் இன்று (06.05.2021) காலை இயற்கை எய்தினார். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை. www.thottianaicker.com