தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம் • ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம்
விளம்பரங்கள்
மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காலமானார்.

மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காலமானார்.

Radheyan 14 May 2021 | 04:06 PM
பகிர்:

நேற்று (13.05.2021) நடந்த சாலைவிபத்தொன்றில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழுவ நாயக்கர் மகாஜனசங்கத்தின் மாநில கொள்கைபரப்பு செயலாளரும்,  தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவருமான திரு.P.ஆறுமுகம் அவர்கள் இன்று (14.05.2021)  காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமுதாயப்பணியில் துடிப்புடன் செயல்பட்ட திரு.P.ஆறுமுகம் இளம் வயதில் உயிரிழந்தது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.  அன்னாரை இழந்துவாடும் தொழுவாநாயக்கர் மகாஜன சங்கத்தினருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு விடுதலைக்களம் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண