மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காலமானார்.
நேற்று (13.05.2021) நடந்த சாலைவிபத்தொன்றில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழுவ நாயக்கர் மகாஜனசங்கத்தின் மாநில கொள்கைபரப்பு செயலாளரும், தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவருமான திரு.P.ஆறுமுகம் அவர்கள் இன்று (14.05.2021) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமுதாயப்பணியில் துடிப்புடன் செயல்பட்ட திரு.P.ஆறுமுகம் இளம் வயதில் உயிரிழந்தது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்துவாடும் தொழுவாநாயக்கர் மகாஜன சங்கத்தினருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு விடுதலைக்களம் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.