ஊராட்சி மன்றத் தலைவர் காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் திரு.கிருஷ்ணன் நாயக்கர் அவர்களின் மகனும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழக பிரதிநிதியும், விளாத்திக்குளம் ஒன்றியம், வேலிடுபட்டி ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.கழகத்தின் ஆற்றல்மிகு மூத்த உறுப்பினருமான திரு.சிவசுப்பிரமணிய பூபதி (வயது-67) அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
அன்னாரை இழந்து வாடும் கழகத்தினருக்கும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்:வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.
www.thottianaicker.com.