தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
திருக்குறளுக்கு உரை தந்த கம்பள குல அரசி!

திருக்குறளுக்கு உரை தந்த கம்பள குல அரசி!

Radheyan 27 Dec 2022 | 11:22 PM
பகிர்:

இந்து மெய்யியல் (தத்துவம்) கொண்டு திருக்குறள் உரை எழுதிய பெருமை பெற்ற லட்சுமி அம்மாள் கம்பளத்தார் குலத்தில் தோன்றிய மருங்காபுரி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்..

திருச்சி மருங்காபுரி பாளையம் 322 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய பாளையம். அந்த பாளையக்காரர் மரபில் வந்த கிருஷ்ண விஜய பூச்சைய நாயக்கரின் மனைவியர்களில் ஒருவரான லட்சுமி அம்மாள் கிபி 1929 ல் திருக்குறளுக்கு இந்து மெய்யியல் ஒப்பீடோடு உரை எழுதியுள்ளார்.

அதற்கு முன்பு எழுதிய உரைகளை விட இது எளிதாகவும், புராணங்கள், இந்து கோட்பாடு கொண்டு அழகாக திருக்குறள் உரை அமைத்து அதற்கு திருக்குறள் தீப அலங்காரம் என்று பெயர் வைத்து தனது சொந்த செலவில் திருக்குறள் பிரச்சாரம் செய்துள்ளார்.

இலக்கியங்களில் பெண்களின் பங்கு குறைவாக இருந்த காலத்தில் லட்சுமி அம்மாளின் இந்த உரை புராண தொடர்பு கொண்டு எழுதப்பட்ட விதம் அக்காலத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: ராஜபாண்டியன்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Lakshmi ammal thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண