தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த குரல் எழுப்புக- திரு.வைகோ எம்.பியிடம் கம்பளத்தார் சார்பில் மனு.

ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த குரல் எழுப்புக- திரு.வைகோ எம்.பியிடம் கம்பளத்தார் சார்பில் மனு.

Admin 18 Sep 2020 | 04:20 PM
பகிர்:

2020-21 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுத்து விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்கவும், தற்பொழுது நடைமுறையில் உள்ள 27% இடஒதுக்கீடு மத்திய அரசுப்பணிகளில் முறையாக வழங்கப்படாமல், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த பல்வேறு தேசிய இனங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாடாளுமன்ற மேலவையில் குரல்கொடுக்க வேண்டும் என வலியுறுத்து AI OBC CC -யில் அங்கம் வகிக்கும் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான திரு.வைகோ அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு VKRSNS
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண