தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
விருப்பாச்சி கோபால நாயக்கரின் 219-வது வீரவணக்கநாள் - விடுதலைக்களம் அழைப்பு.

விருப்பாச்சி கோபால நாயக்கரின் 219-வது வீரவணக்கநாள் - விடுதலைக்களம் அழைப்பு.

Admin 19 Nov 2020 | 09:56 PM
பகிர்:

தென்னிந்திய தீபகற்ப கூட்டணி அமைத்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் விருப்பாச்சி கோபால நாயக்கரின் 219-வது வீரவணக்கநாள் வரும் சனிக்கிழமை 21.11.2020 அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்று காலை 10.30 மணியளவில் விருப்பாச்சியில் உள்ள அவரது சிலைக்கு விடுதளைக்களம் சார்பில் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் பல்வேறு சமுதாய தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இநிகழ்வில் சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

இவண்.

விடுதலைக்களம்,

தலைமையகம், இராசிபுரம்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு K.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண