தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
உரிமை முழக்க போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொட்டிய நாயக்கர்கள் பங்கேற்பு.

உரிமை முழக்க போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொட்டிய நாயக்கர்கள் பங்கேற்பு.

Admin 14 Dec 2020 | 04:23 PM
பகிர்:

உரிமை முழக்க போராட்டத்தில் 68 சாதிகளை உள்ளடக்கிய DNT-சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, உரிமை முழக்கு போராட்டம் காலை 10:00 மணிமுதல் நடைபெற்று வருகிறது. இதில், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று உரிமை முழக்கமிட்டு வருகின்றனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சென்னை, கரூர், நாமக்கல், விருதுநகர், இராமநாதபுரம், கோவை, தூத்துக்குடி, திருப்பூர், மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான சமுதாயத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண