Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.
பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

பகிர்:

சமூகநீதி, இடஒதுக்கீடு,பெண்ணிய விடுதலை, சாதி மறுப்பு என சமூகத்தில் எதெல்லாம் காலம்காலமாக புரையோடிப்போயுள்ளதோ, அவற்றிற்கெதிராக கலகக்குரல் எழுப்பி, அடிமைப்பட்டுக்கிடந்த சமூகம் மீண்டெலச்செய்த பகுத்தறிவு பகலவன் தந்தைப்பெரியாரின் 47-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உன் கலகம் கல்வியை கொடுத்தது...

உன் கைத்தடி உரிமையைக் கொடுத்தது...

உன் குரலொலி பகுத்தறிவைக் கொடுத்தது...

உன் கால்தடம் விடுதலையைக் கொடுத்தது...

உன் மரணம் குலச்சாமியைக் கொடுத்தது...

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண