தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
முன்னோர்கள் வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்.

முன்னோர்கள் வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்.

Admin 17 Jan 2021 | 01:55 AM
பகிர்:

கோவை மாவட்டம், குளத்துப்பாளையத்தில்  பூசலு மற்றும் பில்லாலு குலத்தினர்  முன்னோர்களுக்கு பொங்கலிட்டு வழிபடும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் இளைஞர்களும், இளைஞிகளும் பெருமளவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முன்னோர் வழிபாடு செய்தனர். 


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண