தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
தொடங்கியது தொட்டிய நாயக்கர் படையின் முற்றுகை போராட்டம்.

தொடங்கியது தொட்டிய நாயக்கர் படையின் முற்றுகை போராட்டம்.

Admin 21 Jan 2021 | 05:16 PM
பகிர்:

MBC பட்டியலிலுள்ள 108 ஜாதிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறந்தள்ளி வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் 13% உள் ஒதுக்கீடு வழங்க முயற்சிக்கும் எடப்பாடி அரசுக்கு உடந்தையாக செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு எதிராக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கியது. 


இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.இராமராஜ், பொதுச்செயலாளர் திரு.இராதாகிருஷ்ணன்,  வீ.க.பொ.நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பெருமாள், திரு.முருகன், திரு.இராமர், பதவஞ்சேரி திரு.முருகன், இராஜகம்பளத்தார் ஓபிசி-டிஎன்டி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முகப்பேர் திரு.இராஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண