தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்!
விளம்பரங்கள்
இராஜகம்பளத்தாருக்கு அநீதி இழைக்காதீர்: தமிழக அரசுக்கு கோரிக்கை!

இராஜகம்பளத்தாருக்கு அநீதி இழைக்காதீர்: தமிழக அரசுக்கு கோரிக்கை!

Admin 03 Feb 2021 | 04:16 PM
பகிர்:

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கும் முன் அரசியல் காரணங்களுக்காக அவரசர அவசரமாக MBC பிரிவிலுள்ள ஒரு சாதிக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும், இதனால் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட MBC பட்டியலில் இடம்பெற்றுள்ள 115 சாதிகள் கடுமையாக பாதிக்கும் என்று தமிழக அரசுக்கு சீர்மரபினர் நல சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண