தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
தொட்டிய நாயக்கருக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்குக! - முதல்வருக்கு குவியும் மனு!

தொட்டிய நாயக்கருக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்குக! - முதல்வருக்கு குவியும் மனு!

Radheyan 19 May 2021 | 05:08 PM
பகிர்:

தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் திரு.செந்தில்குமார் அனுப்பியுள்ள கோரிக்கி மனுவில், தமிழக முதல்வர், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப்பயணத்தின்பொழுது, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பொதுக்கூட்டத்தில் அறிவித்தபடி, உடனடியாக 68 சமுதாய மக்களுக்கு உடனடியாக DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

இதேபோல், அனைத்து சமுதாய அமைப்புகளும், மாணவ-மாணவியர், கற்றரிந்த பெருமக்கள் அனைவரும் தங்களது பெயரில் மனுக்களை முதல்வரின் இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு DNT THottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண