இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியில்....
இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சி உங்களை அன்போடு வரவேற்கிறது.
பொள்ளாச்சி- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்காபுரம் தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள *ஸ்ரீகாலகாலேஷ்வர் நகர்* இல் DTCP அனுமதி பெற்ற வீட்டுமனைகள், உடனடியாக வீடு கட்டி குடியேறுவதற்கு ஏற்ற வகையில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.