தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
மா.பொ.சி.அவர்களின் 115-ஆவது பிறந்தநாள் - விடுதலைக்களம் அழைப்பு.

மா.பொ.சி.அவர்களின் 115-ஆவது பிறந்தநாள் - விடுதலைக்களம் அழைப்பு.

Admin 25 Jun 2020 | 11:42 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன் இறுதி மூச்சுவரை புகழ் பரப்பி, பெருமைசேர்த்த தமிழரசு கட்சியின் தலைவர், மறைந்த திரு.மா.பொ.சி.அவர்களின் 115-ஆவது பிறந்த நாளையொட்டி நாளை(26.06.2020) காலை 11.00 மணி அளவில் இராசிபுரம், பழைய பேருந்து நிலையம் அருகே அன்னாரின் படத்திற்கு விடுதலைக்களம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அனைவரும் வருக. 


குறிச்சொற்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண