விளாத்திகுளம் திரு.சுப்பையா அவர்கள் காலமானார்.
சென்னை,வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் இளைஞரணி தலைவர் திரு.S.நல்லசாமி (90944 97413) அவர்களின் மாமனார், ஆசிரியர் திரு.சுப்பையா (வயது-77) இன்று (16.08.2021) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 11.00மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, சின்னவ நாயக்கன்பட்டியில் நடைபெறவுள்ளது.
இவண், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை,
www.thottianaicker.com