பொள்ளாச்சி திரு.S.செந்தில் குமார் காலமானார்.
கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், மண்ணூர் திரு.S.செந்தில்குமார் அவர்கள் இன்று (30.07.2021) அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்:
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.
www.thottianaicker.com