🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கயத்தாறு விழா நாயகன் கே.எஸ்.குட்டி மறைந்தார்! - ஆழ்ந்த இரங்கல்!

மாவீரன் கட்டபொம்மனுக்கு கயத்தாறில் ஆண்டுதோறும் விழா எடுத்து புகழ்பரப்பி வந்தவரும், வீரபாண்டிய கட்டபொம்மன்  நினைவு அறக்கட்டளையின் நிறுவன தலைவருமான திரு. K.S குட்டி  அவர்கள் இன்று (31.07.2021) அதிகாலை 2.45 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச்சடங்கு (01.08.2021) ஞாயிறு காலை 10.30 மணி அளவில் கோவில்பட்டியிலுள்ள அவர்களின் இல்லத்தில் நடைபெற உள்ளது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.

இவண்

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

www.thottianaicker.com

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved