தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
தமிழக முதல்வருக்கு இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கடிதம்!

தமிழக முதல்வருக்கு இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கடிதம்!

Radheyan 15 May 2021 | 04:30 PM
பகிர்:

சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் தளபதி.திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.P.இராமராஜ் அவர்கள்கள் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கழக தேர்தல் அறிக்கையில் மாவீரன் கட்டபொம்மன் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று வாக்குறுதி அளித்தமைக்கும், ஆலங்குளம் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதிகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பலகோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமாய்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு thottianaicker mr.ramaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண