🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மண்டலப்பொறுப்பாளார் தாயார் காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தாலூகா, புதூர் பேரூராட்சி, குமாரசித்தன்பட்டி (லேட்) சின்னு நாயக்கர் அவர்களின் துணைவியாரும், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் அமைப்புச்செயலாளர், பாடி புதுநகர் திரு.ஆண்டிச்சாமி, மண்டலப்பொறுப்பாளர் திரு.குருசாமி ஆகியோரின் தாயாருமான திருமதி.சுப்பம்மாள் (95) இன்று 01.02.2022 மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி சடங்கு நாளை மாலை 4 மணியளவில் குமாரசித்தன்பட்டியில் நடைபெறவுள்ளது.

தாயரை இழந்துவாடும் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் திரு.ஆண்டிச்சாமி-திரு.குருசாமி ஆகியோருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்.வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved