🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஈச்சனாரி ஊர்நாயக்கர் மகன் தங்கவேல் காலமானார்.

கோவை மாவட்டம் ஈச்சனாரி ஊர் நாயக்கர் திரு.சின்னச்சாமி அவர்களின் புதல்வரும், சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஆலோசகர் திரு.முத்துச்சாமி அவர்களின் சகோதரர் திரு.தங்கவேல் உடலநலக்குறைவு காரணமாக காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

அன்னாரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved