முதுபெருந்தலைவர் பால்ராஜ் நாயக்கர் காலமானார் - கண்ணீர் அஞ்சலி.
கண்ணீர் அஞ்சலி
நமது சங்கத்தின் மண்டல பொறுப்பாளரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான Lion.திரு.B.யுத்தீஸ்வரன் அவர்களின் தந்தையார், திரு.M.பால்ராஜ் நாயக்கர் தொழிலதிபர், முன்னால் அமைப்பாளர், திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டி, அவர்கள் இன்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது இறுதிச் சடங்குகள், நாளை 19.12.2022 மாலை, அவரது இல்லமான
No.19, 3வது குறுக்குத்தெரு, அந்தோனிநகர்,
திருநின்றவூரில் நடைபெற உள்ளது. அன்னாரது மறைவிற்கு நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்.