வையப்ப நாயக்கர் மகன் இயற்கை எய்தினார்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மேலமுடிமன்னார் கோட்டை, இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மாநில முன்னாள் தலைவர் வையப்ப நாயக்கர் அவர்களின் மகனும், ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஜெயராஜ், பாலுச்சாமி நாயக்கர் மற்றும் வை.மலைராஜன் ஆகியோரது உடன் பிறந்த சகோதரருமான வை.சுப்புராம் (VAO-ஓய்வு) இன்று (6/10/23 ) அதிகாலை 1.10 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் மறைவுக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.