வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலசங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.மணி-(60) காலமானார்...
நமது சங்கத்தின் மூத்த உறுப்பினரும்,மு.தலைவர் திரு.சென்னையா நாயக்கர் அவர்களின் சகோதரருமான திரு.M.மணி (60) இன்று (25.10.20) அதிகாலை 3 மணியளவில் தாம்பரம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், உறவினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.