இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.திரு.S.மல்லுசாமி
அமரர்.திரு.S.மல்லுசாமி
இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி:-
வாழ்ந்தவர்கள் கோடி......
மறைந்தவர்கள் கோடி........
எளிமையியின் சிகரமாய் பாசத்தின் புகழிடமாய் ....
என்றும் சமுதாய மக்களின் மனதில் நிற்பவர்...
பாஞ்சை கோவில் முன் மண்டபம் அமைவதற்கு அயராது பாடுபட்ட பண்பாளர்.
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு முன்னாள் செயலாளர், அமரர். திரு.S. மல்லுச்சாமி (Rtrd. Sub Registrar) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில்...
என்றும் உங்கள் நினைவுகளுடன்....
அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு, பாஞ்சாலங்குறிச்சி.
தகவல் உதவி: திரு.செந்தில்குமார், பொதுச்செயலாளர், ஆலயக்குழு.