🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆழ்ந்த இரங்கல் - P.M.சாமி அவர்கள் காலமானார்

இந்திய விடுதலைக்கு வித்திட்ட பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிர்வாக வணித தளங்களில் ஒன்றாக திகழ்ந்தவை தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் வட்டம், ஆதனூர் கிராமம் ஆகும். அக்கிராமத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வம்சாவழியும் ,நேரடி வாரிசு தாரர்களில் ஒருவரும் ,விருஷா இன்போடேக் நிறுவனருமான திரு. ஸ்ரீராம கட்டபொம்மனின் தந்தையாகிய திரு.P.M.சாமி அவர்கள் இன்று காலை (18.06.2020)  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


தகவல் உதவி: விஷால் வள்ளி, தூத்துக்குடி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved