தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
நிறுவன தலைவரின் முதலாமாண்டு நினைவுநாளில் அவர்தம் புகழ் ஓங்குக!

நிறுவன தலைவரின் முதலாமாண்டு நினைவுநாளில் அவர்தம் புகழ் ஓங்குக!

Radheyan 19 Aug 2024 | 04:38 PM
பகிர்:

நமது வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக சென்னை மாவட்ட முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான தெய்வத்திரு.ஆர்.சென்னையா நாயக்கர் அவர்களின் முதாலம் ஆண்டு நினைவுநாளில் அவர்தம் புகழை நினைவுகூறுகின்றோம்.

தாய்மொழியாம் சுந்தரத்தெலுங்கின் மீதும், சமுதாயத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டிருந்த சென்னையா நாயக்கர் மெத்தப்படித்தவர் இல்லை என்றாலும் அனுபவ அறிவையும், நேர்மை மற்றும் கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையின் படிநிலையிலிருந்து கோபுரத்தின் உச்சிக்குச் சென்று நிரூபித்துக்காட்டியவர். மண்ணைவிட்டு பெருந்தலைவரின் உடல் மறைந்தாலும், தொலைநோக்குப் பார்வையோடு அவரால் உருவாக்கப்பட்ட  இராஜகம்பள சமுதாய நலச்சங்கமும், கட்டபொம்மன் அகாடமியும் அவரின் கனவுகளை நிறைவேற்றுவதின் மூலம் உலகில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Chennaiah Naicker www.thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண